உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 'மீம் கிரியேட்டர்'... மகா ராசா நீங்க இங்கயும் வந்துட்டீங்களா

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.


தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான தேர்தல் வரும் 27,30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து நடைபெறவுள்ள இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு ஆகிய பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ளது.


Popular posts
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ‘வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை சந்திக்க வேண்டாம்’ சுகாதார அதிகாரி பேட்டி
Image
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image