திடீர்னு வந்த கும்பல்; அடுத்த நொடி எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியூட்டும் ஜே.என்.யூ மாணவர்

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் வன்முறை நிகழ்ந்த போது பதற்றத்தில் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.


டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வன்முறை சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. அங்கிருந்த பேராசிரியர்களும், மாணவர்களும் தாக்கப்பட்டது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள சபர்மதி விடுதிக்குள் புகுந்து கண்ணாடி கதவுகளை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.


Popular posts
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ‘வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை சந்திக்க வேண்டாம்’ சுகாதார அதிகாரி பேட்டி
Image
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image